16 கருத்துரைகள்
  1. அழகிய கவிதை சகோ… நல்ல சிந்தனை.

    ReplyDelete
  2. உங்களின் கவிதை ஆழ்ந்த பொருள் தருகிறது. எப்போதுமே இந்த சமூகம் சிறார்களிடமிருந்துதான் கற்றுக் கொள்கிறது. வாழ்த்துக்கள். வந்து போங்கள்.

    ReplyDelete
  3. சிறப்புப் பேச்சாளரின் ஓங்கிய குரலினும் குரலற்ற சிறுவனின் காற்றுண்ட பலூனைத் தொடர்வது கவிதை மனம்.பேசாது பேசியது சிறுவனின் போதனை.அழகு நிலாமகள்.

    ReplyDelete
  4. அருமையான கவிதை

    உங்க வாண்டு அதை விட அழகு

    ReplyDelete
  5. அருமையான கவிதை தோழி.

    ReplyDelete
  6. தாய்மை ததும்புகிறது சொற்களில்.:)
    முகப்பில் இருப்பது உங்கள் மகளா?

    ReplyDelete
  7. தலைப்பே கவிதை!

    நானும் நிறைய விஷேசங்களில் அப்பா அம்மாவினால் கண்டு கொள்ளப்படாமல் விட்ட குழந்தைகளின் சேட்டைகளை ரசிப்பதுண்டு!

    ReplyDelete
  8. பந்தாக மாறியிருந்த பலூனில்
    சிறைபட்டிருந்த காற்றால்
    புழுக்கமற்றதாகியது சூழல்.
    ஆஹா.. இந்த வரியில் சிறைப்பட்டது என் மனசு, வாழ்த்துகள்

    ReplyDelete
  9. @வெங்கட் நாகராஜ்...
    @தமிழ்க் காதலன்...
    @சுந்தர்ஜி...
    @கோவை 2 டெல்லி...
    @தினேஷ் குமார்...
    @மணிமேகலா...
    @ப்ரியமுடன் வசந்த்...
    @ரிஷபன்...

    தங்கள் அனைவரின் வருகையும் உற்சாகமான கருத்துகளும் மிகுந்த மகிழ்வை அளிக்கிறது. நன்றி!!!!!!!!
    தினேஷ்... வாண்டு நம்ம 'வந்தேமாதரம்' சசிகுமார் மகள் யுதிஷா !
    மணிமேகலா... ஒரு வழியாக இப்போதுதான் என் வளர்ந்த மகள் தன் சிறு வயசு படத்தை எனது ப்ளாகில் உபயோகித்துக்கொள்ள அனுமதித்திருக்கிறாள். அடுத்து வருவது அவளது படமாயிருக்கும்.

    ReplyDelete
  10. இலக்கிய கூட்டமாயிருக்கட்டும்
    அல்லது திருமணக் கூட்டமாயிருக்க்ட்டும்
    அதனை சுவாரசியப் படுத்துவது
    இத்தகைய குழந்தைகளின் இருப்பும்
    அவர்களின் ஓட்டங்களூம் தான்.

    ReplyDelete
  11. குழந்தையா இலக்கியமா...குழந்தைகள் எங்கும் முதலிடம் பிடித்துக்கொள்வார்கள் !

    ReplyDelete
  12. @santhanakrishnan...
    @ஹேமா...

    நமது ஒத்திசைந்த கருத்துக்கள் மகிழ்வு தருகின்றன. நன்றி...!!

    ReplyDelete
  13. அழகு அழகு..

    ரொம்ப நல்லா இருக்கு

    ReplyDelete
  14. @கமலேஷ்...
    வாங்க வாங்க கமலேஷ்... நலம் தானா? பெரும் இடைவெளிக்குப் பின்னான சந்திப்பு உவகை ஏற்ப்படுத்துது.

    ReplyDelete
  15. அருமையாக எழுதுகிறீர்கள் நிலாமகள்....
    வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  16. @கிருஷ்ணப்ரியா ...
    மிக்க நன்றி தோழி... வருகைக்கும் வாழ்த்துக்கும்!!

    ReplyDelete