10 கருத்துரைகள்
  1. வணக்கம் நிலாமகள். தாகூரின் மொழிப்பெயர்ப்பு ஆக்கமுடைய செயல். புதுவை யுகபாரதிக்கு என் பாராட்டுக்கள். உங்களின் இந்த முயற்ச்சிக்கும் பாராட்டுக்கள். தாகூரின் ஆழமான கவிதையில் நாள் முழுக்க மனம் இலயித்த நாட்கள் அருமை...ம்ம்ம்..வந்துட்டுப் போங்க..

    ReplyDelete
  2. நல்லதோர் நூல் அறிமுகம். நன்றி சகோ.

    ReplyDelete
  3. அருமையான நூல் அறிமுகத்துக்காக பாராட்டுகிறேன் தோழி.

    ReplyDelete
  4. ஆஹா..அருமை !!


    ஆர்.அர்.ஆர்.
    http://keerthananjali.blogspot.com/

    ReplyDelete
  5. சிறந்த தெரிவுகள்.மிக அழகான தொகுப்பு.மென்மையான உண்மை!!

    நன்றி.யுகபாரதிக்கும் உங்களுக்கும்.

    ReplyDelete
  6. ஜீவனுள்ள மொழிபெயர்ப்பு..

    ReplyDelete
  7. தாகூரின் கூரிய‌ பார்வையில்,
    தோன்றிய‌ க‌விதை
    யுவ‌பார‌தியின் வேர்வையில்,
    தேன்த‌மிழாய் மாறி
    நிலாம‌க‌ளின் தேர்வில் ப‌திவாகி,
    ப‌ர‌வ‌ச‌மூட்டுகிற‌து.

    ReplyDelete
  8. தமிழ்க்காதலன்....
    வெங்கட் நாகராஜ்...
    கோவை 2 டெல்லி ...
    ஆர் . ராமமூர்த்தி...
    மணிமேகலா ...
    ரிஷபன்...
    அனைவரது ஊக்குவிப்பும் என்னை மகிழச் செய்கிறது... மிக்க நன்றி!!!

    வாசன் ஐயா...
    மூவரையும் கோர்வையாய் சிலாகித்ததில் தெரிகிறது தங்கள் சீர்மை!

    ReplyDelete
  9. தாகூரின் மொழி எப்பொழுதுமே ரொமாண்டிக்கானதுதான்.இந்தக் கவிதைகளின் மொழிபெயர்ப்பும் மூலத்தின் ஜீவனோடு இருப்பதும் உங்கள் பார்வையில் அது பட்டதும் எங்களின் அதிர்ஷ்ட்டம். நன்றி நிலாமகள்-யுகபாரதி-தாகூர்-இதே வரிசையில்.

    ReplyDelete
  10. எவ்வளவு அருமை. தேர்வுக்கு,பதிவுக்கு நன்றி. தாகூரை எடுக்கப் போகிறேன்.

    ReplyDelete