7 கருத்துரைகள்
  1. காலத்துக்கும் மாற்றம் பெறாத உன்னதமான கருத்துக்கூறும் கட்டுரை. மேலாண்மை பொன்னுச்சாமிக்கும் உங்களுக்கும் நன்றி நிலாமகள்.

    ReplyDelete
  2. // புத்தகம் கற்றுத் தராதது எதுவுமில்லை. என்னிடமிருப்பதெல்லாம் புத்தகத்தின் தானம் தான். புத்தகம் பேசும். நம்முடன் தோழமை கொள்ளும். நண்பனாகத் துணை நிற்கும். ஆசானாகக் கற்றுக் கொடுக்கும். தாயாக அன்பு செலுத்தும். தந்தையாகக் கல்வி தரும்.
    உலகம் பொய்யென்று ஒரு புத்தகம் சொல்லிவிடக் கூடும். புத்தகத்தின் ஆற்றல் பொய்யென்று எந்த உலகமும் சொல்லிவிட முடியாது.//

    ;))))) சூப்பரான வரிகள்.

    இலக்கியத்திற்கான புகழ்பெற்ற பரிசான சாஹித்ய அகாடமி விருது வாங்கியவரின் சொற்களைப் பகிர்ந்து கொண்டதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  3. அருமை நிலா! ஒவ்வொன்றும் முத்துக்கள்.

    தங்கப் பதக்கத்தின் மேலே முத்துப் பதித்தது போலே..... மிளிர்கின்றது.

    ReplyDelete
  4. ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு உலகின் கதவுகளைத் திறந்துவிடுகிறது. நமக்குள் ஒரு புதிய உலகமாக-புதிய வெளிச்சமாக-புதிய அனுபவமாக ஒவ்வொரு புத்தகமும் விரிகிறது. ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு பிரபஞ்சம். அவரவர் பார்வையிலிருந்து பதிவாகிற பிரபஞ்சம்.

    புத்தக தின வாழ்த்துகள்..

    ReplyDelete
  5. //புத்தகம் கற்றுத் தராதது எதுவுமில்லை. என்னிடமிருப்பதெல்லாம் புத்தகத்தின் தானம் தான். புத்தகம் பேசும். நம்முடன் தோழமை கொள்ளும். நண்பனாகத் துணை நிற்கும். ஆசானாகக் கற்றுக் கொடுக்கும். தாயாக அன்பு செலுத்தும். தந்தையாகக் கல்வி தரும். //

    உண்மை. புத்தகங்கள் நமக்குக் கற்றுக் கொடுக்கும் விஷயங்கள் எத்தனை எத்தனை.....

    ReplyDelete
  6. நல்லதொரு பகிர்வு.

    ReplyDelete
  7. நன்றி நிலாமகள். நானும் வாசித்தேன். உங்களை வழிமொழிகிறேன் ஆனால் சற்று தாமதமாகி.

    ReplyDelete