14 கருத்துரைகள்
  1. விரைவில் குணமடைய வேண்டுகிறேன்...

    ReplyDelete
  2. அழகிய கவிதைப் பகிர்வு.

    //நாளை தனது இதய அறுவை சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சேர இருக்கும் அவருக்கு நமது பிரார்த்தனைகளை காணிக்கை ஆக்குவோம் வாருங்கள் தோழர்களே... //

    அழகான வேண்டுகோள். நிச்சயமாகச் செய்வோம்.

    ReplyDelete
  3. கண்டிப்பாக நண்பரே.எல்லா வல்ல இறைவனிடம் கவிராயர் விரைவில் குணமடைய வேண்டி பிராத்தனை செய்வேன்.

    ReplyDelete
  4. கவிராயர் பூரண நலம் பெற பிரார்த்தனைகள்!

    ReplyDelete
  5. அவர் பூரண நலம் பெற பிரார்த்தனைகள்......

    ‘ மனிதர்கள் நேசிக்கவும், பொருட்கள் உபயோகிக்கவும் படைக்கப் பட்டவை. ஆனால் மனிதர்கள் பொருட்களை நேசிக்கி
    றார்கள். மனிதர்களை உபயோகிக்கிறார்கள்..’ என்ற ஜக்கி வாசுதேவின் வரிகளை நினைவூட்டுகிறது கவிராயரின் கவிதை....

    ReplyDelete
  6. கவிராயருக்காக என் பிரார்த்தனைகளும்!

    விரைவில் அவர் பூரண குணமடைந்து, வாழும் கவி படைக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. விரைவில் அவர் குணமடைய பிரார்த்தனைகள்

    ReplyDelete
  8. அவர் குணமடைய எனது பிரார்த்தனைகளும்.....

    ReplyDelete
  9. மனசு நிறைந்து மானுடம் தழைக்கும்..

    பாடிய கவிராயர் பூரண நலத்துடன் வர பிரார்த்தனைகள்

    ReplyDelete
  10. இப்ப‌திவிட்ட‌ கையோடு ஒரு ம‌ர‌ண‌ அறிவிப்பு... நெருங்கிய‌ உற‌வில். சென்று மீண்ட‌ இம்மாலைப் பொழுதில் ப‌ர‌ம‌க்குடி சினேகிதியை தொட‌ர்பு கொண்டு க‌விராய‌ர் உட‌ல் ந‌ல‌மாக‌ சாத்திய‌ப்ப‌டுமாறு ந‌ன்முறையில் அறுவை சிகிச்சை ந‌ட‌ந்தேறிய‌தை கேட்ட‌தும் க‌ளைப்பும் அய‌ர்வும் மாறி புத்துண‌ர்வுட‌ன் விட்டுச் சென்ற‌ வீட்டு வேலைக‌ளை பார்க்க‌ப் போய்விட்டேன்.

    ஓய்வு கிடைத்த‌வுட‌ன் வ‌லைப்பூக்க‌ளை நுக‌ர்ந்த‌போது ந‌றும‌ண‌மாய் சுந்த‌ர்ஜி வ‌லைப்பூவும் ஹ‌ரிணி வ‌லைப்பூவும் ம‌ன‌தை நிறைத்த‌து.

    அப்பாடா. நாம் ம‌கிழும்ப‌டியாய் க‌விராய‌ர் ப‌த்திர‌மாக‌ இருக்கிறார்!

    அக்க‌றையுட‌ன் பிரார்த்தித்த‌ தோழ‌மைக‌ளுக்கு சிர‌ம் தாழ்ந்த‌ வ‌ண‌க்க‌ம்!

    ReplyDelete
  11. ”இப்ப‌திவிட்ட‌ கையோடு, நெருங்கிய‌ உற‌வில் ஒரு ம‌ர‌ண‌ அறிவிப்பு...”
    என்று இருந்திருக்கலாம் நிலா அந்த வரி...
    சட்டென்று ஒரு பதட்டத்தை தந்து விட்டது அந்த வரி...
    தொடர் வாசிப்பில் நெஞ்சில் நிம்மதி நிறைந்தது..
    (அட , எனக்கு கூட நிலா மாதிரி எழுத வருதே!)
    நன்றி நிலா....

    ReplyDelete
  12. உங்க‌ள் பிராத்தனையும், க‌விராய‌ரை கைபிடித்து அழைத்து வ‌ந்துவிட்ட‌து சிறு க‌ட்டெறும்புகள், ப‌றவைக‌ள் கூடும் அவ‌ரின் குடிலுக்கு.

    ReplyDelete
  13. அன்பின் தோழி,

    வை.கோபாலகிருஷ்ணன் சார் எனக்கு கொடுத்த விருதினை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி எனக்கு.

    http://manjusampath.blogspot.com/2012/09/2.html

    ReplyDelete