12 கருத்துரைகள்
  1. /// மாற்றத்தை ஏற்கிற மனோபாவம் அனைவருக்குள்ளும் உள்ளது... ///

    இருக்க வேண்டும்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. // ஆதிலட்சுமியை நிலாமகள் ஆக்கியதில் அவரது மரபணுக்களின் பங்குமிருக்கலாம். //

    நிச்சயமாக இருக்கக்கூடும்.

    //என் சுவாசக் காற்றிலும்
    நான் பருகும் நீரிலும்
    உலகை தினந்தினம்
    ஒளியூட்டும் பகலவனிலும்
    கண்ணுக்கெட்டா தொலைவிலிருந்தும்
    காதுக்கெட்டும் கோயில் மணியின்
    ஓம்கார ஒலியிலும்
    பாதையெங்கும்
    மிதிபடும் மண்ணிலும்
    அணுத்தொகுப்பாய்
    அடிமனசில் அருவுருவாய்
    உயிர்த்திருக்கிறாய் அம்மா...
    என்னுயிர் உள்ளமட்டும்!//

    மிகவும் அழகான அர்த்தமுள்ள [ பாடல் ] படைப்பு.

    >>>>>

    ReplyDelete
  3. படிக்கும் போதே மனம் கனத்துப்போனது.

    சமூக மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே தான் உள்ளன.

    மேலும் மக்கள் மனம் மாறட்டும்.

    யார் மனதும் புண்படாமல் எல்லாமே நல்லதாக நடக்கட்டும்.

    அன்னையர் தின இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. அம்மாவைப்பற்றி படிக்கும் போது மனது கனத்து போனது.
    மாற்றங்களை கொண்டு வந்தமைக்கு நன்றி சொல்ல தோன்றுகிறது.
    ஆதிலட்சுமியை நிலாமகள் ஆக்கியதற்கு அவரின் பங்கு வாழ்த்துக்குரியது.

    அடிமனசில் அருவுருவாய்
    உயிர்த்திருக்கிறாய் அம்மா...
    என்னுயிர் உள்ளமட்டும்!/
    அம்மாவின் நினைவுகள் மனதில் எப்போதும் நிலைத்து இருக்கும் என்பது உண்மை,
    அன்னையர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. பெற்றெடுத்த அன்னைக்கு அன்னையர் தினத்தில் ஒரு நல்ல மகளின் அருமையான நினைவஞ்ச‌லி! கனத்த மனதுடன் நானும் நினைவஞ்சலி செலுத்துகிறேன் நிலா!

    ReplyDelete
  6. அம்மாவுக்கு அஞ்சலி.....

    சிறப்பான கவிதை நிலாமகள்.....

    ReplyDelete
  7. அடிமனசில் அருவுருவாய்
    உயிர்த்திருக்கிறாய் அம்மா...
    என்னுயிர் உள்ளமட்டும்!

    அன்னையர் தின வாழ்த்துகள்..

    ReplyDelete
  8. ஆதிலட்சுமியை நிலாமகள் ஆக்கியதில் அவரது மரபணுக்களின் பங்குமிருக்கலாம். அவர் வாழ்க உங்களை எங்களுக்கு அளித்தமைக்கு நன்றி

    ReplyDelete
  9. உங்கள் அம்மாவை எண்ணிப் பெருமை; உங்களை எண்ணிப் பொறாமை.

    ReplyDelete
  10. ஆதிலட்சுமியை நிலாமகள் ஆக்கியதில் அவரது மரபணுக்களின் பங்குமிருக்கலாம்.

    மௌனமாய் நிற்கிறேன்.. என்ன பேச.. எதற்கு பேச..

    ReplyDelete
  11. அன்னையைப் பற்றியப் பதிவுண்டாக்கிய அதிர்விலிருந்து இன்னும் மீள முடியாமல் தவிக்கிறேன். பெண்ணியம் என்பதை பேச்சில் அல்ல, செயலில் காட்டிய அன்னை வணக்கத்துக்குரியவர். வணங்குகிறேன் அவரை. அவரது மரபணுக்கள் வழிவழியாய்த் தொடரட்டும்... பெருகட்டும்.

    ReplyDelete
  12. அன்புள்ள நிலாமகள்..

    சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்திருக்கும் அம்மாவின் இந்தத் துணிச்சல் 20 வயதில் தள்ளப்பட்ட சூழலிலேயே எடுக்கப்பட்டிருக்கவேண்டும். மனத்தில் கனன்றது வெடித்திருக்கிறது பெண்ணிய நெருப்பாய். எங்கள் பக்கத்துத் தெருவில் இப்படித்தான் ஒரு பெண்மணி தன்னுடைய தந்தை இறந்தபோது பொறுப்பில்லாத சகோதரர்களை உதாசீனம் செய்துவிட்டு பலரும் தடுக்க மீறிக்கொண்டு தணிச்சலுடன் இடுகாட்டில் தன்னுடைய தந்தைக்கு கொள்ளி வைத்தது நினைவிலிருக்கிறது. நெகிழவைத்த பதிவு. ஆதிலட்சுமி நிலாமகள் ஆனதில் இந்த கோபம்தான் உருவாக்கமாக நின்றிருக்கிறது.

    ReplyDelete