6 கருத்துரைகள்
  1. அருமை.
    இங்கு எல்லோருமே பூனைக்கு மணி கட்டிக் கொண்டே இருப்பார்கள். மணிக்கு ஏங்கும் பூனைகள் இருக்கும் வரை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மகிழ்ச்சி சிவா...
      கால் சங்கிலிக்கு கட்டுப்படும் யானைகள் போல் மணிக்கு ஏங்கும் பூனைகள் ... பழக்கத்துக்கு அடிமை! விட்டு விடுதலை ஆவது அவரவர் பாடு.

      Delete
  2. அடடா.... அருமையா இருக்கு கவிதை....பூனைக்குட்டிக்கும் அது என்ன அருமையா பொருந்திப் போகுது பாருக்களேன்....
    நீங்கள் குறிப்பு போட்டிராவிட்டால் அது பெண்ணுக்கென்று சிந்தித்திருக்க மாட்டேன்...

    ஒரு கல்லில இரண்டு மாங்காய்....

    புதுவருஷ வாழ்த்துக்களும் நிலா....

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் சக்தி அருளானந்தத்தின் குறியீடு பெண்ணென்பதாய் இருக்கும் என்பது என் புரிதல்.

      வாழ்த்துக்கு நன்றி தோழி. தங்களுக்கும் மென்மேலும் மகிழ்வும் நலமும் பெருக எல்லாம் வல்ல இறையருள் துணை செய்யட்டும்!

      Delete
  3. பொன்விலங்கு.. அருமை.

    ReplyDelete
    Replies
    1. பாரம்பர்யமான ஒன்றை நாசூக்காக நையாண்டி செய்திருக்கிறார் சக்தி .

      Delete